எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய ராணுவம்.. அதிகாலையில் அதிரடி தாக்குதல்
One India December 26, 2017,காஷ்மீர்: இந்திய ராணுவம் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்திய ராணுவத்தை சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவரும் இதில் மரணம் ….
Source: One india
Read More >> எல்லையை தாண்டி பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்திய ராணுவம்.. அதிகாலையில் அதிரடி தாக்குதல்