மதுசூதனன் ஓட்டுப் போட்டதை படம்பிடிக்க அனுமதி மறுப்பு – செய்தியாளர்கள் போராட்டம்

One India

சென்னை: ஆர்.கே. நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஓட்டுபோட்ட வாக்குச்சாவடியில் படம் பிடிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உள்ளே சென்ற செய்தியாளர்களை தடுத்து போலீஸ் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுசூதனன் ஓட்டுபோட்ட வாக்குச்சாவடியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஆர்.கே.நகர் ….

Source: One india

Read More >> மதுசூதனன் ஓட்டுப் போட்டதை படம்பிடிக்க அனுமதி மறுப்பு – செய்தியாளர்கள் போராட்டம்

Search

Back to Top