ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் : ராஜேஷ் லக்கானி

One India

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நிலவரம் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார். பெரும் அமளிதுமளிக்கு நடுவே ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. காலை முதலே பெரும் ஆர்வத்துடன் ….

Source: One india

Read More >> ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் : ராஜேஷ் லக்கானி

Search

Back to Top