சென்னை புறநகர் பகுதியில் இயங்கும் ஆதார் சேவை மையங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்: அனைத்துக்கும் பணம் பறிப்பதாக புகார்
தமிழகம் November 27, 2017,சென்னை புறகரில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் கட்டணமில்லா ஆதார் சேவை மையம் இடைத்தரகர்களின் பிடியில் சிக்கியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர்.
Source: Hindu
Read More >> சென்னை புறநகர் பகுதியில் இயங்கும் ஆதார் சேவை மையங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்: அனைத்துக்கும் பணம் பறிப்பதாக புகார்