குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை… ம.பி அரசின் அதிரடி சட்டதிருத்தம்!

One India

போபால் : 12 வயது மற்றும் அதற்கு கீழ்பட்ட வயதில் உள்ள குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மத்திய பிரதேசம் தொடர்ந்து இருந்து வருகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 12 பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அரசின்
Source: One india
Read More >> குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை… ம.பி அரசின் அதிரடி சட்டதிருத்தம்!

Search

Back to Top