போலியான குற்றச்சாட்டுகளை நம்பவேண்டாம்: உள்துறை, என்ஐஏ-க்கு 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடிதம்
தமிழகம் October 21, 2017,தங்கள் இயக்கத்தின் மீதான போலியான குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் என வலியுறுத்தியும், இயக்கத்தினுடைய பணிகளை முடக்குவதற்காக மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்கள் மீது நீதியான முறையில் விசாரணை நடத்தி இயக்கத்தின் மீதான போலியான குற்றச்சாட்டுகளை திரும்பப்பெறக்கோரியும் உள்துறை அமைச்சகம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) விடம் பாப்புலர் ஃப்ரண்ட்–ன் தேசிய தலைவர் அபுபக்கர் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.
Source: Hindu
Read More >> போலியான குற்றச்சாட்டுகளை நம்பவேண்டாம்: உள்துறை, என்ஐஏ-க்கு 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடிதம்