இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் ஆயுதங்களைத் தேடும் சி.பி.சி.ஐ.டி போலீஸார்

One India

கோவை : கடந்த ஆண்டு கொல்லப்பட்ட இந்து முண்ணனி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் ஆயுதங்களைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி போலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி கோவையில் இந்து முண்ணனி பிரமுகர் சசிக்குமார் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இவர் இந்து முண்ணனியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர். இதுதொடர்பாக
Source: One india
Read More >> இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் ஆயுதங்களைத் தேடும் சி.பி.சி.ஐ.டி போலீஸார்

Search

Back to Top