பிரிட்டன் விருது பெறுகிறார் கவுரி லங்கேஷ்… இறந்த பின்பும் வாழும் எழுத்து!

One India

பெங்களூர்: சில நாட்களுக்கு முன் பெங்களூரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ். இவரது மரணம் இந்தியா முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர் தற்போது ‘அன்னா பொலிகோவஸ்கயா’ விருதுக்கு பிரிட்டனால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது அந்த நாட்டின் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். “லங்கேஷ் பத்திரிக்கா” என்ற இதழை
Source: One india
Read More >> பிரிட்டன் விருது பெறுகிறார் கவுரி லங்கேஷ்… இறந்த பின்பும் வாழும் எழுத்து!

Search

Back to Top