சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தாம்பரம், வேளச்சேரி, புரசைவாக்கத்தில் கண்காணிப்பு கோபுரம்; தியாகராய நகரில் திருடர்களைப் பிடிக்க தனிப்படை
தமிழகம் October 7, 2017,தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தீவிரப்படுத்தி உள்ளார். தீபாவளித் திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Source: Hindu
Read More >> சென்னையில் தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்: தாம்பரம், வேளச்சேரி, புரசைவாக்கத்தில் கண்காணிப்பு கோபுரம்; தியாகராய நகரில் திருடர்களைப் பிடிக்க தனிப்படை