கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாள் பரோல்: பெங்களூருவிலிருந்து சென்னை வந்தார் சசிகலா

இந்தியா

உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் சசிகலா நேற்று சென்னை வந்தார். 233 நாட்களுக்கு பிறகு சென்னை வந்த அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Source: Hindu
Read More >> கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாள் பரோல்: பெங்களூருவிலிருந்து சென்னை வந்தார் சசிகலா

Search

Back to Top