‘ இரட்டை இலை’ – தேர்தல் ஆணைய விசாரணை: அக்.13-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழகம்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை தேர்தல் ஆணையம் வரும் 13-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. தேர்தல் ஆணையம் நவம்பர் 10-ம் தேதிக்குள் இறுதி முடிவை அறிவிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
Source: Hindu
Read More >> ‘ இரட்டை இலை’ – தேர்தல் ஆணைய விசாரணை: அக்.13-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

Search

Back to Top