உ.பி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி

One India

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சரயூ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரப்பிரதேயச மாநிலம் பஹ்ரெய்ச் பகுதியில் பாயும் சரயூ ஆற்றில் 12 பேர் படகு பயணம் மேற்கொண்டனர். அப்போது திடீரென படகு மூழ்கியது. இதில் படகில் இருந்தவர்கள் ஆற்றில் முழ்கினர். படகு மூழ்கியதில் 2 சிறுவர்கள்
Source: One india
Read More >> உ.பி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து.. 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் பலி

Search

Back to Top