இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் – டிடிவி தினகரன் மீதான பிடி இறுகுகிறது
One India October 7, 2017,டெல்லி: இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான பிடி இறுகிறது. தினகரனின் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது இடைத்தரகர் சுகேஷ் உடன் டிடிவி தினகரன் பேசிய குரல் சோதனையில் இரண்டு குரல்களும் ஒத்துபோவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தினகரன் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source: One india
Read More >> இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் – டிடிவி தினகரன் மீதான பிடி இறுகுகிறது