திமுக எம்எல்ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினுக்கு பெரும்பான்மை கிடைக்காது-ஜெயக்குமார்
One India October 3, 2017,சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையோடுதான் இருக்கிறது என்று கூறியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், திமுக எம்எல்ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அவருக்கே பெரும்பான்மை கிடைக்காது என்று கிண்டலடித்தார். சென்னை பட்டினபாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இலங்கை வசம் இருந்த
Source: One india
Read More >> திமுக எம்எல்ஏக்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலினுக்கு பெரும்பான்மை கிடைக்காது-ஜெயக்குமார்