உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை: மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தமிழகம்

உள்ளாட்சி தேர்தலை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்த உத்தேச கால அட்டவணையை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தாக்கல் செய்ததை அடுத்து செப்.18-க்குள் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அமல்படுத்தாத மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
Source: Hindu
Read More >> உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை: மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

Search

Back to Top