திட்ட அனுமதி மற்றும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை செய்யக்கூடாது: அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம்

சென்னையை அடுத்த மாதவரம் நகராட்சியில் திட்ட அனுமதியை மீறியும், உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமலும் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து கட்டிட உரிமையாளர்கள் கல்யாணி, சீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
Source: Hindu
Read More >> திட்ட அனுமதி மற்றும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறை செய்யக்கூடாது: அதிகாரிகளை இடமாற்றம் செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

Search

Back to Top