சென்னையில் நவம்பர் 20-ம் தேதி மதிமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு: திமுக உள்ளிட்ட கட்சிகளை அழைக்க முடிவு

தமிழகம்

மதிமுக சார்பில் நவம்பர் 20-ம் தேதி சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க திமுக உள்ளிட்ட கட்சிகளை அழைக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித் தார்.
Source: Hindu
Read More >> சென்னையில் நவம்பர் 20-ம் தேதி மதிமுக சார்பில் மாநில சுயாட்சி மாநாடு: திமுக உள்ளிட்ட கட்சிகளை அழைக்க முடிவு

Search

Back to Top