தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்க அரசு என்ன செய்யப்போகிறது?- ராமதாஸ் கேள்வி
தமிழகம் October 3, 2017,கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதை சுட்டிக் காட்டி, தமிழர்களின் வேலைவாய்ப்புரிமையை பாதுகாக்க தமிழக அரசு என்ன செய்யப்போகிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source: Hindu
Read More >> தமிழர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்க அரசு என்ன செய்யப்போகிறது?- ராமதாஸ் கேள்வி