கவுரி லங்கேஷ் கொலையில் முக்கியமான துப்பு கிடைத்துள்ளது: கர்நாடக அமைச்சர் தகவல்
இந்தியா October 3, 2017,பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உறுதியான துப்பு கிடைத்துள்ளதாகவும் கொலையை நடத்தியது யார் என்று கண்டறிந்துள்ளதாகவும் கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
Source: Hindu
Read More >> கவுரி லங்கேஷ் கொலையில் முக்கியமான துப்பு கிடைத்துள்ளது: கர்நாடக அமைச்சர் தகவல்