ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம்… அப்பல்லோ அறிக்கை வெளியிட்ட நாள் இன்று

One India

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக அப்பல்லோ மருத்துவமனை கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. செப்டம்பர் 23, 24ஆம் தேதிகளில் அப்பல்லோ அனுப்பிய
Source: One india
Read More >> ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம்… அப்பல்லோ அறிக்கை வெளியிட்ட நாள் இன்று

Search

Back to Top