ஐதராபாத்தில் 5 மணி நேரம் வெளுத்துவாங்கிய மழை… வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலையம்!

One India

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொட்டிய தொடர் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரில் நேற்று மாலை தொடங்கிய கனமழை, தொடர்ந்து 5 மணி நேரமாக விடாமல் வெளுத்து வாங்கியது. வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. மழை நீர் ஆர்ப்பறித்து ஓடும் ஆற்று நீர் போல ஓடி
Source: One india
Read More >> ஐதராபாத்தில் 5 மணி நேரம் வெளுத்துவாங்கிய மழை… வெள்ளத்தில் மூழ்கிய விமான நிலையம்!

Search

Back to Top