நகர்த்த முடியாத நத்தைகள் முகாம்!- விளைச்சலை கெடுப்பதாக விவசாயிகள் வேதனை

செய்தியாளர் பக்கம்

தக்காளி விதைத்தால் தக்காளி விளையும்.. கத்தரி விதைத்தால் கத்தரிதான் காய்க்கும்.. ஆனால், பாறப்பள்ளம் கிராமத்து தோட்டங்களில் எதை விதைத்தாலும் அதன் ஊடாகவே பெரிய, பெரிய நத்தைகளும் முகிழ்த்து வருகின்றன!
Source: Hindu
Read More >> நகர்த்த முடியாத நத்தைகள் முகாம்!- விளைச்சலை கெடுப்பதாக விவசாயிகள் வேதனை

Search

Back to Top