ஜெ. உடலில் சுகர் அளவு அதிகரிக்க அனுமதித்தது ஏன்? போயஸ் வீட்டில் ஆம்புலனஸ் இல்லை ஏன்? தமிழிசை தடாலடி

One India

சென்னை: மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றபோது அவருடன் இருந்தவர்கள் யார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதா மரண விவகாரத்தில் அமைச்சர்களும் அதிமுக நிர்வாகிகளும் அளித்து வரும் முரணான தகவல்கள் அவரது சந்தேகத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது. இதனால் ஜெயலலிதா மரண விவகாரம் பூதாகரமாகியுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்த
Source: One india
Read More >> ஜெ. உடலில் சுகர் அளவு அதிகரிக்க அனுமதித்தது ஏன்? போயஸ் வீட்டில் ஆம்புலனஸ் இல்லை ஏன்? தமிழிசை தடாலடி

Search

Back to Top