லோக்சபா சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட விசிக வலியுறுத்தல்
One India September 21, 2017,சென்னை : நாடாளுமன்றத்துக்கும் இந்தியா முழுவதுமுள்ள சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என சட்ட வல்லுனர்கள் பலர் எச்சரித்துவருகின்றனர். மாநிலக் கட்சிகளை ஒழித்துக் கட்டவும், கூட்டாட்சித் தத்துவத்தைத் தகர்ப்பதற்கும்தான் இது வழிவகுக்குமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 1999-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டுவரை
Source: One india
Read More >> லோக்சபா சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முயற்சியைக் கைவிட விசிக வலியுறுத்தல்