நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்த வழக்கு; ஆஜராகாத 13 மாவட்ட ஆட்சியர்கள்: நீதிபதி வேதனை

தமிழகம்

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் 13 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர் ஆகாததற்கு நீதிபதிகள் வேதனை தெரிவித்து இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் என வழக்கை தள்ளி வைத்தனர்.
Source: Hindu
Read More >> நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்த வழக்கு; ஆஜராகாத 13 மாவட்ட ஆட்சியர்கள்: நீதிபதி வேதனை

Search

Back to Top