1,100 பனை விதைகளை தாங்கல் ஏரியில் நடும் பணி: அழியும் மரங்களைக் காக்க விழிப்புணர்வு
தமிழகம் September 11, 2017,வண்டலூர் அருகே நந்திவரம் தாங்கல் மற்றும் பெரிய ஏரியில் நம்ம நந்திவரம் பொதுப்பணிக் குழு சார்பில் 1,100 பனை விதைகள் நடும் பணியை மேற்கொண்டனர்.
Source: Hindu
Read More >> 1,100 பனை விதைகளை தாங்கல் ஏரியில் நடும் பணி: அழியும் மரங்களைக் காக்க விழிப்புணர்வு