விதிகளை மீறி குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
தமிழகம் September 11, 2017,மின் மோட்டார்கள் மூலம் வீட்டு இணைப்புகளை பயன்படுத்தி குடிநீர் எடுப்போர், விவசாய நிலங்களில் உள்ள கிணற்றின் நீரை எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Source: Hindu
Read More >> விதிகளை மீறி குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை