திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்:அமைச்சர் ஜெயக்குமார்

Uncategorized

சென்னை : சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நாளை(செப்., 12) திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும். கட்சி விதிகளின்படியே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டியதில் எந்த விதிமீறலும் இல்லை. பொதுக்குழுவில் கலந்து கொள்ளாதவர்கள் பற்றியும், அவர்கள் மீது எடுக்கப்படும் …

Source: Dinamalar
Read More >> திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும்:அமைச்சர் ஜெயக்குமார்

Search

Back to Top