அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை முடிவு: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தகவல்
தமிழகம் September 11, 2017,ஜாக்டோ – ஜியோவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முடிவு செய்யப்படும் என தலைமைச் செயலக சங்கத் தலைவர் ஜெ.கணேசனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட அமைப்பு அறிவித்துள்ளது.
Source: Hindu
Read More >> அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை முடிவு: ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தகவல்