செப்.15-ல் வங்கி ஊழியர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி
தமிழகம் September 11, 2017,பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயம் செய்யக் கூடாது, வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 15-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளனர்.
Source: Hindu
Read More >> செப்.15-ல் வங்கி ஊழியர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி