கணவரைக் காண சசிகலாவுக்கு விருப்பமில்லை?.. பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை

Uncategorized

சென்னை: தனது கணவர் நடராஜனைக் காண சசிகலா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கணவரைக் காண்பதற்காக அவர் வர மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. காரணம், அவர் பரோலுக்கு விண்ணப்பிக்காமல் உள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களாகவே கல்லீரலில் பிரச்சினை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். குளோபல் மருத்துவமனையில்
Source: One india
Read More >> கணவரைக் காண சசிகலாவுக்கு விருப்பமில்லை?.. பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை

Search

Back to Top