போராட்டக்குழுவினரிடம் புதுக்கோட்டை கலெக்டர் உறுதி

collector, pudukottai, struggler, tamil nadu
புதுக்கோட்டை: வடகாடு, நல்லாண்டார்கொல்லை போராட்டக்குழுவினரிடம் ஹை ட்ரோ -கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என்ற உத்தரவாத படிவத்தை அளித்தார் மாவட்ட கலெக்டர் கணேஷ். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். வடகாட்டில் எண்ணெய் கிணற்றை அகற்ற தயாராக உள்ளோம் என மாவட்ட கலெக்டர் கணேஷ் உறுதி அளித்தார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top