நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்லவர்: சுப்ரமணியன் சாமி

India, nehru, patna, subramaniya samy
பாட்னா: ‛நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்ல பண்புகளை உடையவர்’ என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்தார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்ல பண்புகளை கொண்டவராக இருந்தார். காங்., தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ராமாயணம் தொடரை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப ராஜீவ் அனுமதி அளித்தார். இந்துக்களின் எழுச்சியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவ்வாறு அவர் தெ
ரிவித்தார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top