விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை

chennai, farmer, O paneer selvam, tamil nadu
சென்னை: விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

விவசாயம் பாதிப்பு அபாயம்:

தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான நீரை கர்நாடக அரசு தர மறுப்பது ஏற்புடையதல்ல. கர்நாடகாவின் அறிவிப்பால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால்விவசாயிகள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். என வலியுறுத்தி உள்ளார்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top