மேலூர் : கத்தியை காட்டி மிரட்டி மாணவரிடம் பணம் பறிப்பு

melur, money seized, student, tamil nadu

மேலூர்: மேலூரில் கல்லூரி மாணவரிடம் மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் , மோதிரத்தை பறித்த சென்றனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருபவர் சிவமுருகன். இவர் சம்பவத்தன்று மேலூர் சந்தைப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது இரண்டு டூ வீலர்களில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி மாணவர் சிவமுருகனிடம் இருந்த செல்போன், பணம் , வெள்ளி மோதிரம் போன்றவற்றை பறித்து சென்றனர்.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top