குற்ற உணர்வு இல்லாமல் மக்களை சந்திக்க முடியும்: நிர்மலா பெரியசாமி
chennai, nirmala periyasamy, tamil nadu March 22, 2017,
சென்னை: குற்ற உணர்வு இல்லாமல் மக்களை சந்திக்க முடியும் என நிர்மலா பெரியசாமி கூறினார். பன்னீர் செல்வம் அணியில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உண்மையான துரோகி யார் என்பது ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் தெரிய வரும். இனிமேல் எந்த குற்ற உணர்வும் இல்லாமல் மக்களை சந்திக்க முடியும் என கூறினார் Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.