காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
cauvery, India, karnataka, New delhi, supreme court March 22, 2017,
புதுடில்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை 11ம் தேதி வரை தினமும் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்தது.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.