காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

cauvery, India, karnataka, New delhi, supreme court
புதுடில்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை 11ம் தேதி வரை தினமும் 2
ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மீண்டும் இந்த வழக்கு விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு கோர்ட் ஒத்திவைத்தது.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top