நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி: பொன்.ராதா

chennai, dropped, hydro-carbon plan, neduvasal, struggle, tamil nadu
சென்னை: நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலைமையின் முடிவு:

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பற்றி கட்சித் தலைமை முடிவு செய்யும். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் அளித்தும் மீனவ அமைப்பினர் சந்திக்கவில்லை. மீனவர்களை யார் இயக்குகின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை. நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

English summary:

Chennai: neduvasal pon Minister said that the struggle we’re glad to be dropped.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top