கருத்துக்கணிப்பு முடிவு தவறு: ராகுல்
India, New delhi, rahul gandhi March 10, 2017,
புதுடில்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தனியார் டிவிக்கு பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியதாவது: கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறானவை. பீஹார் தேர்தல் கருத்துக்கணிப்பு தவறாக இருந்தது. உ.பி.,யில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். தேர்தல் முடிவு பற்றி மார்ச் 11 பற்றி நாங்கள் பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.