பிளஸ் 2 தேர்வு எழுதும் சிறை கைதிகள்
chennai, jail, plus 2, students, tamil nadu March 2, 2017,
சென்னை : சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள 98 சிறை கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
அதன்படி, புழல் சிறையில் தண்டனை கைதிகள் 20 பேர், விசாரணை கைதிகள் 4 பேர், திருச்சியில் இருந்து 15 பேர், கோவையில் இருந்து 13 பேர், மதுரையில் இருந்து 11 பேர், வேலூரில் இருந்து 8 பேர், சேலத்தில் இருந்து 9 பேர், பாளையங்கோட்டையில் இருந்து 10 பேர், கடலூரில் இருந்து 3 பேர், புதுக்கோட்டையில் இருந்து 5 பேர் என மொத்தம் 98 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு ஏற்பாடுகளை புழல் சிறை துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.