போராட்டத்திற்கு அனுமதி: போலீசாரிடம் ஓ.பி.எஸ் அணி மனு

chennai, marina beach, strike, tamil nadu police
சென்னை: சென்னை மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி அ.தி.மு.க., பன்னீர் செல்வம் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.,வின் பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் வரும் மார்ச் 8-ம் தேதி ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது
.

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top