காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்

cauvery, India, New delhi
புதுடில்லி : காவிரி நதிநீர் தீர்ப்பாய தலைவராக இருந்த பல்பீர் சிங் சவுகான், 1990 ம் ஆண்டு ஜூன் 2 ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த பதவி காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் இப்பதவிக்கு புதிய தலைவரை நியமிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பரிந்துரை செய்தார். இதனையடுத்து காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தின் தலைவராக சுப்ரீம் கோர்ட் நீதி
பதி அபய் மனோகர் சப்ரே நியமிக்கப்பட்டுள்ளார். 

Source: G-News

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top