ஜனநாயகத்திற்கு இழுக்கு: வெங்கையா
India, New delhi, venkaiah naidu February 20, 2017,புதுடில்லி: தமிழக சட்டசபையில் நடந்த வன்செயல், அமளி போன்றவை ஜனநாயகத்திற்கு பங்கம் விழைக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்து நான் வேதனைப்படுகிறேன். எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் நடவாமல் இருக்க வேண்டும். இது தொடர்பாக அனைவரும் சிந்திக்க வேண்டும் இவ்வாறு வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.