கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
OPS Vs Sasikala, OPSVsSasikala, Sasikala vs OPS, SasikalaVsOPS, tamil nadu February 14, 2017,சென்னை: சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதால் இன்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை – புதுச்சேரிக்கு அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று வருவதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. லாரி, கார், இரு சக்கர வாகனங்கள் சோதனைக்குப் பிறகு திருப்பி அனுப்பப்படுகின்றன.
— நன்றி தினமலர்
Source: G-News

Leave a comment
You must be logged in to post a comment.