எண்ணெய் கசிவு நிலைமை வேறாக உள்ளது – திருமாவளவன்
Uncategorized February 4, 2017,
கப்பல் விபத்து ஏற்பட்ட எண்ணூர் கடல் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், '90% எண்ணெய் அகற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், நிலைமை வேறாக உள்ளது. எண்ணெய் படலத்தை அகற்றுபவர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பதில்லை. மேலும், இந்த விபத்து குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.
Source: Vikatan tamil nadu
Leave a comment
You must be logged in to post a comment.