தடுப்பூசி வதந்தியால் பள்ளிக்கு விடுமுறை!

Uncategorized

ராமேஸ்வரம் பள்ளிகளில் குழந்தைகளுக்கு தட்டம்மை (ரூபல்லா) தடுப்பூசி போட்டதால் உயிரிழப்பு நேர்ந்ததாக தவறான செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள பெண்கள் மேல் நிலைப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இது வதந்தி என அறிவித்தும் அவர்கள் களைய மறுத்ததால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

– இரா.மோகன்

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top