வங்கிகளில் பணம் எடுப்பதற்காக கட்டுப்பாடு முழுமையாக நீங்கும்… சக்திகாந்த தாஸ் தகவல்

Uncategorized

சென்னை: வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு விரைவில் முழுமையாக நீக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திதாந்த தாஸ் கூறியுள்ளார். 500 மற்றும் 1000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து எவ்வளவு பணம் வங்கியில் இருந்து பொதுமக்கள் எடுக்கலாம் என்று மத்திய அரசு
Source: One India

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top