கொடிப்பிடித்து வரக்கூடாதா? டி.ராஜேந்தர் ஆவேசம்

கொடிப்பிடித்து வரக்கூடாதா? டி.ராஜேந்தர் ஆவேசம்

Uncategorized

அண்ணாவுக்கு மரியாதை செலுத்த கொடிப்பிடித்து வரக்கூடாது என்று எப்படி கூறலாம் என லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் ஆவேசமாக கூறினார்.

அண்ணாவின் 48வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நினைவிடத்திற்கு வருபவர்கள் கட்சியின் கொடியை பிடித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே, அண்ணா நினைவிடத்திற்கு கட்சிக்கொடி பிடித்தப்படி வர வேண்டும் என்று கூறப்பட்டுகிறது.

இந்நிலையில், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர், கட்சி நிர்வாகிகளுடன் இன்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், அண்ணாவுக்கு மரியாதை  செலுத்த கொடி பிடித்து வரக்கூடாது என்று எப்படி கூறலாம் என ஆவேசத்துடன் கூறினார்.

படம்: ஜெரோம்

Source: Vikatan tamil nadu

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top