ஏர்செல்-மேக்சிஸ் டீல்.. சிதம்பரத்திற்கு எதிரான சு.சாமி வழக்கில் இன்று விசாரணை!

Uncategorized

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ஏர்செல்-மேக்சிஸ் முதலீடுக்கு வசதியாக விதிமுறையை மீறி, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் மூலம் 2006ம் ஆண்டில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதித்தார் என்பது குற்றச்சாட்டு. இந்த முதலீட்டின் மதிப்பு
Source: One India

Leave a comment

You must be logged in to post a comment.

Search

Back to Top