அமெரிக்கா வழியில் குவைத்; 5 நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைய தடை
kuwait city, US, visa, world February 3, 2017,
குவைத் சிட்டி: அமெரிக்காவை தொடர்ந்து குவைத்தும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் சிரியா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளுக்கான விசா கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவித்துள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்ற தகவல் காரணமாக விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary:
Kuwait City: Kuwait, followed by the US, Pakistan, Afghanistan, Iran, Iraq, and Syria has suspended the granting of visas to nationals of countries.
Source: G-News
Leave a comment
You must be logged in to post a comment.